அன்பு என்ற தலைப்பில்
மிக சிறிய கவிதை கேட்டார்கள்......
அம்மா
என்றேன் உடனே......
கேட்டது அம்மாவாக இருந்தால்
இன்னும் சின்னதாய் சொல்வேன்
நீ என்று........
ஹைகூ
ஆங்கிலப்பள்ளியில்
அடி வாங்கிய குழந்தை
அழுதது
"அம்மா" என்று....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment