18 February, 2010

சுகம்

வளை காப்பு!
படைப்பைப் படித்த
நண்பனின் பாராட்டு!

படைப்பை
அனுப்பிவிட்டுக்
காத்திருந்தான்!
பேறுக்கால சுகம்!

No comments: