21 February, 2010

தலைப்பை தாங்களே தாருங்களேன்

மேல் இமைகளில்
நீ
இருக்கிறாய்
கீழ் இமைகளில்
நான்
இருக்கிறேன்
இந்த கண்கள்
தூங்கிவிட்டால்
என்ன!

-> அறிவுமதி

No comments: