நூற்றியிருபது கேட்ட
கடைக்காரனிடம்
நூறு தருவதாகச் சொல்கிறான்
வாங்க வந்தவன்...
பேரம் படியாமையின் கணங்களில்
நீள்கிறது
கறிக்கோழி ஒன்றின்
வாழ்க்கை!
29 March, 2010
Subscribe to:
Post Comments (Atom)
தயவுசெய்து தலைப்பை மறுபடியும் படிக்கவும்....
No comments:
Post a Comment