29 March, 2010

முதல் கவிதை!

ஓடைப்பக்கத்து

கள்ளிச்செடியில்

உன் பெயரையும்

என் பெயரையும்

அன்று

முள்ளை வைத்து எழுதியதுதான்...

என்

முதல் கவிதை!!!

No comments: