உனக்கு நான் துன்பம்
செய்திருந்தால்
என்னை நீ மன்னித்துவிடு
உன் மௌனம்
சாகும் வரை என்னை சாகடிக்கும்...
நான் உனக்கு நறுக்க நினைத்ததென்னவோ
நகம் தான். ஆனால், விரல் காயமாகிவிட்டது..
என்னை மன்னித்துவிட்டாய் என்பதன்
அடையாளமாய் என் குயிலே
தொலைபேசியில் கூவு...
எப்பொழுது கேட்கும் உன் தொலைபேசிச் சங்கீதம்?
21 June, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment