21 June, 2010

என் குயிலே கூவு

உனக்கு நான் துன்பம்
செய்திருந்தால்
என்னை நீ மன்னித்துவிடு

உன் மௌனம்
சாகும் வரை என்னை சாகடிக்கும்...

நான் உனக்கு நறுக்க நினைத்ததென்னவோ
நகம் தான். ஆனால், விரல் காயமாகிவிட்டது..

என்னை மன்னித்துவிட்டாய் என்பதன்
அடையாளமாய் என் குயிலே
தொலைபேசியில் கூவு...

எப்பொழுது கேட்கும் உன் தொலைபேசிச் சங்கீதம்?

No comments: